Monday, August 23, 2010

ஜலாலியா பள்ளியினது கட்டிட நிர்மாணம்

சம்மாந்துறை ஜலாலியா பள்ளியினது கட்டிட நிர்மாண வேளைகளானது மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இது வருங்காலங்களில் ஜும்மாப் பள்ளியாக மாற இருப்பதாக நிர்வாகதினர் கருத்து தெரிவித்தனர்.மேலும் பள்ளி நிருவாகத்தினர் கட்டிட நிர்மாணதிற்காக உதவிய உதவிக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துள்ளனர்.மேலும் உதவ விரும்புவோர் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளனர்.
தொடர்புகளுக்கு- 0673691586

கட்டாக்கலி மாட்டு உரிமையாளர்களுக்கு

தற்போது சம்மாந்துறை ஹிஜ்ரா சந்தியில் கட்டாக்காலி மாடுகளின் அட்டகாசம் அதிகரித்துள்ளது.இக் கட்டாக் காலி மாடுகள் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதுடன் எமது நகரத்தையும் சாணம் இட்டு அசுத்தமாக்குகின்றது.இது குறித்து கட்டாக்காலி மாட்டு உரிமையாளர்கள் கவனம் செலுத்த வேண்டும் என எமது செய்திப் பிரிவு எச்சரிக்கை விடுக்கின்றது.


Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.