Tuesday, September 14, 2010

வைரவிழாக் கொண்டாட்டம்

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய  மகா வித்தியாலயமானது வெகு விரைவில் வைர விழாவினைக் கொண்டாடவுள்ளது.காத்திருங்கள் இது தொடர்பான விரிவான செய்திககளுக்காய்.


பாழடைந்துள்ள பொதுக் கட்டிடங்கள்

எமது ஊரின் வண்டு வாய்க்கால் பிரதேசத்தில் காணப்படுகின்ற பொதுச் சந்தை,தாபால் நிலையம்,கூட்டுறவுக் கடை என்பன மக்களுக்கு சேவை செய்யவே அமைக்கப்பட்டவை.இருப்பினும் அது தற்பொழுது குப்பை கொட்டும் இடமாகவும்,ஆடு,மாடு,நாய் என்பவற்றின் தங்குமிடமாக மாறியுள்ளது.எனவே இவ்வாறு வளங்கள் காணப்பட்டும் மக்களின் பாவனைக்கு ஓர் குப்பைக் கூடமாகக் காணப்படுவது வருத்தம் தரும் விடயமே.எனவே இது தொடர்பாக உரிய அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுக்குமாறு எமது செய்திப் பிரிவானது சுட்டிக்காட்டுகின்றது.



  

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.