எமது ஊரில் புதிய வலயக் கல்விப் பணிப்பாளரின் வருகையைத் தொடர்ந்து எமது ஊரில் பல்வேறு கல்வி தொடர்பான சீர்திருத்தங்கள் இடம் பெற்றுள்ளதாக ஊர் மக்கள் தெரிவிக்கின்றனர்.மேலும் எமது ஊரின் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பாராட்டு நிகழ்ச்சி ஊர் மக்கள் சார்பாகவும் நடாத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்படுகின்றது.