எமது ஊரில் மட்டுமன்றி உலகப்புகழ் பெறும் அளவுக்கு அதி வினைத்திறனான இயந்திரங்களை உற்பத்தி செய்து வருகிறது.இவர்களின் மற்றுமோர் பாரிய கண்டுபிடிப்பாக வெகுவிரைவில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.அதாவது எதுவித மனிதத் தலையீடும் இன்றி சுயமாக அதாவது மின்சக்தியைக் கொண்டு காற்றினால் இயங்கக் கூடிய நெசவு உபகரணம் உற்பத்தி செய்யப்பட்டு வ்ருகின்றது.உண்மையில் இது தன்னியக்க இயந்திரத் தொகுதியாகும்.