25.09.2010 ஆகிய இன்று மாபெரும் ஒன்று கூடல் நிகழ்வாகிய இஜ்திமா ஆனது இன்று சம்மாந்துறை பத்ர் பள்ளிவாசலில் இடம்பெற்றது.இதில் பெறும் எண்ணிக்கையான சகோதரர்கள் கலந்து கொண்டனர்.இதில் ஏற்பாட்டுக் குழுவினரால் சுமார் 18000 பேர் எதிர்பார்க்கப்பட்டனர்.இவர்களின் எதிர்பார்ப்பானது நிராசை ஆக்கப்படவில்லை என்பது மகிழ்ச்சியான விடயமே.