2010.09.25 இரத்தினபுரி நகர மண்டபத்தில் அகில இன நல்லுறவுகள் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறையைச் சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளரும்,ஆய்வாளருமான ஜலீல் ஜீ அவர்களின் இலக்கிய,ஆய்வு,ஊடக முயற்சிகளைப் பாராட்டி கெளரவிக்கும் முகமாக பொன்னாடைபோர்த்தி,சாமசிறி தேசமான்ய கெளரவ விருதும் வழங்கி கெளரவிக்கப்பட்டது எமது மண் பதிக்கு பெருமையைத் தருகிறது.