Thursday, October 7, 2010

கல்முனை அக்கரைப்பற்று வீதியில் பஸ் வண்டியும் மோட்டார் சைக்கிலும் விபத்து

கல்முனை அக்கரைப்பற்று வீதியில் நிந்தவூர் அல்லிமுல்லை சந்தி பாலத்திற்கு முன்னாக 07.10.2010 ஆகிய இன்று சுமார் 2 மணியளவில் மோட்டார் சைக்கில் ஒன்றும் கல்முனை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பஸ் வண்டியொன்றும் விபத்துக்கு உள்ளாகியது.இதில் பஸ்ஸில் பிரயாணம் செய்த அனேகர் சிறு காயங்களுக்கு உட்பட்டனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.