சம்மாந்துறை தேசிய பாடசாலை மைதானத்தில் கடந்த வெள்ளிக் கிழமை 01.10.2010
அன்று பி.ப.3.00 மணியளவில் மாபெரும் சினேகபூர்வ உதைப்பாந்தாட்டப் போட்டி
சம்மாந்துறை ஏசியன் விளையாட்டுக் கழகத்திற்கும் காரைதீவு விளையாட்டுக்
கழகத்திற்கும் இடையில் இவ் உதைப்பாந்தாட்டப் போட்டியானது இடம்பெற்றது இதில்
2 இற்கு 1 என்ற அடிப்படையில் சம்மாந்துறை ஏசியன் விளையாட்டுக் கழகத்தினர்
வெற்றி பெற்றனர்.