சம்மாந்துறை கைகாட்டி மஜீத்புர வீதியில் அன்வர் இஸ்மாயில் வித்தியாலத்திற்கு அருகாமையில் நீண்ட கால தேவையாகக் காணப்பட்ட ஓர் பள்ளியானது தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.இதன் கட்டிட நிர்மாணத்திற்கு உதவ விரும்புவோர் பள்ளி நிர்வாகத்தை தொடர்பு கொள்ளுமாறு பள்ளி நிர்வாகத்தினர் கேட்டுக் கொள்கின்றனர்.