Monday, October 18, 2010

சம்மாந்துறையில் பெரும்போக நெற்ச் செய்கைக்கான பணிகள் ஆரம்பம்



சம்மாந்துறை பொலிஸ் வீதியில் விபத்துச் சம்பவம்


சம்மாந்துறை பொலிஸ் வீதியில் மக்கள் வங்கி எதிரில் ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்றும் கார் ஒன்றும் இன்று விபத்துகு உள்ளாகியது இதில் மோட்டார் சைக்கிளில் வந்தவர் காயமுற்ற நிலையில் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..

மற்றுமொரு ஹஜ் யாத்திரைக் குழுவானது இன்று பயணமாகிறது சம்மாந்துறையில் இருந்து


இன்று அதாவது 18.10.2010 ஆகிய இன்று 85 பேரைக் கொண்ட ஹஜ் யாத்திரியைக் குழுவானது இன்று சம்மாந்துறையில் இருந்து புறப்பட்டுச் சென்றது.இவர்கள் சம்மாந்துறை ஹிஜ்ரா பள்ளிவாசலில் இருந்து துஆப் பிரார்த்தனையுடன் புறப்பட்டுச் சென்றனர்.

பிரமாண்டமான வெள்ளைப் பிரம்பு தினம்


சர்வதேச வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு 18.10.2010 ஆகிய இன்று சம்மாந்துறை நகர மண்டபத்தில் இஸ்லாமிய விழிப்புணர்வு அற்றோர் அமைப்பினால் ஏற்பாடு செய்த நிகழ்வில் பிரதம அதிதியாக - சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் எம்.ஐ.எம்.மன்சூர்,கெளரவ அதிதியாக பிரதேச செயலாளர் ஏ.மன்சூர்,விழிப்புனர்வற்றோர் சங்க தலைவர் உஸாமா சியாத், சிறப்பு அதிதியாக இலங்கை வானொலி கூட்டுத்தாபன அறிவிப்பாளர் யூனுஸ் கே.றஹ்மான் வீற்றிருப்பதைக் காணலாம்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.