சம்மாந்துறை நெல்லுப்புடிச் சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் விபத்துக்குள்ளாகியது.இதில் பாரியளவு சேதங்கள் ஏற்படவில்லை.எனினும் வாகனங்களின் விபத்து எமது ஊரில் தற்பொழுது அதிகரித்துள்ளது என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமே.
Thursday, November 4, 2010
சம்மாந்துறை நெல்லுப்புடிச் சந்தியில் விபத்துச் சம்பவம்
சம்மாந்துறை நெல்லுப்புடிச் சந்தியில் மோட்டார் சைக்கிள் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் விபத்துக்குள்ளாகியது.இதில் பாரியளவு சேதங்கள் ஏற்படவில்லை.எனினும் வாகனங்களின் விபத்து எமது ஊரில் தற்பொழுது அதிகரித்துள்ளது என்பது நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய விடயமே.
வாசகர் பார்வை வட்டம் உருவாக்க ஆரம்ப நிகழ்வு
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் நல்லாட்சிக்கான இளைஞர் இயக்கத்தின் ஏற்பாட்டில் வாசகர் பார்வை வட்டம் உருவாக்குவதற்கான ஆரம்ப நிகழ்வானது 04.10.2010 ஆகிய இன்று காலை 10.00 மணியளவில் இடம்பெற்றது.இதில் பிரதம அதிதியாக தென் கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.முஹம்மட் இஸ்மாயில்,கெளரவ அதிதியாக வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் மற்றும் விசேட அதிதிகளாக எம்.எம்.றிபாய்டீன்,எம்.எம்.முனப்பர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.இவ் விழாவை கல்லூரி முதல்வர் எச்.எம்.பாறூக் அவர்கள் தலைமை தாங்கி நடாத்தி வைத்தார். இச் செயற்திட்டத்தின் மூலம் நூலகர் வட்டம் ஒன்றை உறுவாக்குதல்.
Subscribe to:
Posts (Atom)
Pages
Pages
Visitors
feature content slider
Content right
.
.
.