Thursday, November 25, 2010

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் பிறந்த தினத்தை முன்னிட்டும், இரண்டாவது பதவியேற்பை முன்னிட்டும் பொதுமக்களுக்கு ரன்பிம அளிப்பு வழங்கும் வைபவம்.





சம்மாந்துறை பிரதேச சபைக்குற்பட்ட 75 பொதுமக்களுக்கு ரன்பிம காணி உறுதி வழங்கும் வைபவம் 25.11.2010 அன்று காலை 10.00 மணியளவில் சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் பிரதேச செயலாளர் ஏ.பீ.எம்.மன்சூர் தலைமையில் இடம்பெற்றது. பிரதம அதிதியாக சம்மாந்துறை பிரதேசசபைத் தவிசாளர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்கள் கலந்து சிறப்பித்தனர். மேலும் பிரதேச செயலக கணக்காளர் மற்றும் காணிப் பிரிவு உத்தியோகத்தர்களும் காணி உறுதி பெறும் மக்களும் கலந்து கொண்டனர். மற்றும் இவ்விழாவில் பிரதேச செயலாளர் அவர்கள் புதிய காணிச் சட்டம் தொடர்பாக மக்களுக்கு விளக்கமும் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.