Sunday, November 28, 2010

EDC இன் O/L தினக் கொண்டாட்டம்





சம்மாந்துறையில் பிரத்தியோக வகுப்புக்களுக்கு என ஓர் நாமம் பதித்த EDC கல்வி நிலையத்தின் ஏற்பாட்டில் சம்மாந்துறை நகர மண்டபத்திலே 28.11.2010 பி.ப.4.00 மணியளவில் இம் முறை க.பொ.த.சாதாரண தரப் பரீட்சையில் தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான O/L தினமானது வெகு விமர்சையாக இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கே.எம்.முத்தலிப் அவர்களும் கெளரவ அதிதியாக ஏ.எல். சாஹிபுத்தம்பி அவர்களும் மற்றும் விசேட அதிதியாக இக் கல்வி நிலயத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் எம்.ஐ.எம்.இர்ஸாட்,உதவி முகாமைத்துவப் பணிப்பாளர் ஐ.எஸ்.இம்ரான் மற்றும் ஆசிரியர்களான இஸட்.எம்.ஸவாஹிர்,ஏ.ஆர்.எம்.றஸ்லீன்,ஏ.பி.ஏ.றஹ்மான்,எம்.ஐ.எம்.மர்சூக்,ஏ.அல்.எம்.றினோஸ் கான் மற்றும் எம்.ஐ.எம்.இர்பான் ஆகியோர் உடன் மாணவ மாணவியர்களின் பெற்றோர்களும் கலந்து சிறப்பித்தனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.