Wednesday, December 1, 2010

நாய்களுக்கான கருத்தடுப்பு முகாம்


நாய்களுக்கான கருத்தடை தடுப்பு முகாமொன்று சுகாதார சேவைகள் அதிகாரிகளினால் இன்று(01/12/2010) வீரமுனையில் நடாத்தப்பட்டது. இதில் 150இற்கு  அதிகமான நாய்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதோடு நாய்களை கொண்டு வருபவர்களுக்கு தலா 50/= ரூபாவும் வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  மேலும் அதிகாரிகள் வாகனங்களின் துணையைக் கொண்டு நாய்களைப் பிடித்தனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.