Thursday, December 9, 2010

சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் பிரியாவிடை வைபவமும் நூல் வெளியீட்டு விழாவும்



2010.12.09 ஆகிய இன்று சம்மாந்துறை முஸ்லிம் மகளிர் வித்தியாலயத்தில் தரம் ஒன்பது மாணவர்களின் பிரியாவிடை வைபவம் பாடசாலை அதிபர் டீ.எம்.தெளபீக் தலைமையில் இடம்பெற்றது. இதில் பாடசாலை ஆசிரியர்கள், தரம் ஒன்பது மாணவர்களும் கலந்து கொண்டனர். மேலும் இவ் விழாவில் இம் மாணவர்களினால் கற்றாளை எனும் நூல் வெளியீட்டு விழாவும் இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.