Monday, December 13, 2010

சம்மாந்துறையைச் சேர்ந்த இரண்டு பேருக்கு கலாபூசண விருது.

கலாச்சார மரபுரிமை அமைச்சினால் இம் மாதம் 15ம் திகதி ஜோன்டி டி சில்வா ஞாபகார்த்த கலையரங்கில் நடைபெறவுள்ள கலாபூசண விருது வழங்கும் நிகழ்வில் சம்மாந்துறையைச் சேர்ந்த 2 பேர் கெளரவிக்கப்படவுள்ளனர். முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் சம்மாந்துறையைச் சேர்ந்த ஏ.அஸீஸ், எஸ்.எச்.எம்.முஸ்தபா ஆகியோரே கலாபூசண விருதுகளுக்காக தெரிவுசெய்யப்பட்டவர்களாகும்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.