Thursday, December 16, 2010

உயர் கல்வி வழிகாட்டல் கருத்தரங்கு

சம்மாந்துறை GAFSO நிறுவனத்தின் ஏற்பாட்டில் க.பொ.த. உயர் தரப் பரீட்சை தோற்றிய மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டல் கருத்தரங்கானது சம்மாந்துறை நகர மண்டபத்தில் 22.12.2010 அன்று காலை 9.00 மணிக்கு இடம்பெறவுள்ளது. இதில் உயர்தரப் பரீட்சை தோற்றிய மாணவர்கள் கலந்து கொண்டு தமது எதிர்கால உயர் கல்விக்கான ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என GAFSO அமைப்பின் நிகழ்ச்சித் திட்டப் பணிப்பாளர் காமில் இம்டாட் அவர்கள் குறிப்பிட்டார்.    
                                                                      

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.