Saturday, January 22, 2011

சம்மாந்துறையில் அடை மழை காரணமாக பாதிக்கப்பட்ட வீதிகள் திருத்தவேலை


சம்மாந்துறையில் அடைமழையினால்  பாதிக்கப்பட்ட  வீதிகளை  சம்மாந்துறை பிரதேச சபையினரும், சம்மாந்துறை பொலிஸாரும் இணைந்து வீதி திருத்த வேலைகளில் ஈடுபட்டனர்.


இதில் அம்பாறை மாவட்ட உள்ளுராட்சி உதவி ஆணையாளர் ஏ.ஜே.எம். இர்சாட் அவர்களும் சம்மாந்துறை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அவர்களும், ஜனாப். நசார்(ஸாஜன்), திரு. ஆர்யரத்னம் (ஸாஜன்), மற்றும் உழவு இயந்திர உரிமையாளர்களும், பொதுமக்களும் இணைந்து சம்மாந்துறையிலுள்ள பல வீதி திருத்தவேலைப்பணியில் ஈடுபட்டனர்.












































சம்மாந்துறை இணையக் குழுவினர் இரண்டாம் கட்ட நிவாரணம் வழங்குவதற்காக தயாராகி வருகின்றனர்.

சம்மாந்துறை இணையத்தளக் குழுவினர் தற்பொழுது மும்முறமாக நிவாரணம் வழங்குவத்ற்காக தற்பொழுது மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் தமது முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக உதவ விரும்புவோர் உதவலாம் இதற்காக எமது இணையத்தளக் குழுவினர் 24 மணி நேரமும் விழித்திருக்கின்றோம்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.