சம்மாந்துறை வளத்தாப்பிட்டியில் சேனை நிலம் ஒன்றினுள் யானை ஒன்று மர்மமான முறையில் இறந்து கிடக்கின்றது. இதனை பொதுமக்கள் பொல்லிஸாருக்கு தெரிவித்து பொலிசார் ஸ்தலத்திற்கு விரைந்து தற்பொழுது மேலதிக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
எமது பிரதேசத்தில் தற்பொழுது பெரு வெள்ளத்தை தொடர்ந்து அறுவடையானது மிகவும் விரைவாக இடம்பெற்று வருகின்றது. மேலும் எமது பகுதி விவசாயமானது ஏற்பட்ட வெள்ளத்தின் காரணமாக பெருமளவான நெல் வயல்கள் பாதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.