Friday, March 4, 2011

IOM அனுசரனையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட 550 குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்கள் இன்று சம்மாந்துறைப் பிரதேசச் செயலகத்தில் வழங்கப்பட்டடது.




எமது ஊரில் வெள்ளத்தினால் மோசமாகப் பாதிக்கப்பட்ட 550 குடும்பங்களுக்கான நிவாரணப் பொருட்களானது IOM இன் அனுசரனையில்  இன்று சம்மாந்துறைப் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் மற்றும் பிரதேச செயலககிக் கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப் தலைமையிலான குழுவினரால் இந் நிவாரணப் பொருட்களானது வழங்கப்பட்டது.
                   
           

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.