Saturday, April 2, 2011

உலகக் கிண்ணத்தை கைப் பற்றிய இந்தியா

இவ்வருட உலகக்கிண்ண கிரிக்கெட் சுற்றுப்போட்டியில் இந்திய அணி சம்பியனாகியுள்ளது.

மும்பை வாங்கடே அரங்கில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இலங்கை அணியை 6 விக்கெட்டுகளால்
தோற்கடித்து இந்திய அணி சம்பியனாகியது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இணி 50 ஒவர்களில் 6 விக்கெட இழப்பிக்கு 274
ஒட்டங்களைப் பொற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 48.2 ஒவர்களில 4 விக்கெட்டுக்களை மாதிதிரம்
இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.
10அவது தடவையாக நடைபெற்ற உலகக்கிண்ண கிரிக்கெட் பேட்டியில் இந்திய அணி இரண்டாவது
தடவையாக சம்பியனாகியமை குறிப்பிடத்தக்கது.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.