கடந்த காலதில் ஏற்பட்ட வெள்ளதினல் பாதிக்கப்பட்ட விவசயிகலுக்கு விவசாய அமைச்சினல் விதை நெல்கல் இலவசமாக வழங்கும் வைபவம் 25/04/2011 அன்று அல் -ஹஜ் S.A.B.மெளலனா (சிரேஷ்ட கமநல அபிவிருத்தி உத்தியேகத்தர்) அவர்கலின் தலைமையில் நடை பெற்றது
பிரதம அதிதி
கெளரவ அமைச்சர் T.நவரெட்ணராஜ
(விவசாயம்,கால்நடை,மீன்பில்டி,சிறு கைத்தெழில் அமைச்சு )
விசேட அதிதி
திரு சுனில் கன்னங்கர
(மாவட்ட செயலாளர் அம்பாரறை)
கெளரவ அதிதிகல்
கெளரவ M.L.A.அமீர் (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்)
கெளரவ அல்-ஹாஜ். A.M.M. நெளஷட்
(தவிசாளர், பிரதேச சபை சம்மாந்துறை)