Tuesday, April 26, 2011

2010/2011 மகாபோகத்தில் ஏற்பட்ட அதிக மழை, வெள்ளப்பெருக்கு காரணமாக முற்றாக பாதிக்கப்பட்ட நெற் காணிகளுக்கு இலவச விதை நெல் வழங்கும் வைபவம்



கடந்த காலதில் ஏற்பட்ட வெள்ளதினல் பாதிக்கப்பட்ட விவசயிகலுக்கு  விவசாய அமைச்சினல் விதை நெல்கல் இலவசமாக வழங்கும் வைபவம் 25/04/2011 அன்று  அல் -ஹஜ் S.A.B.மெளலனா (சிரேஷ்ட கமநல அபிவிருத்தி உத்தியேகத்தர்) அவர்கலின் தலைமையில் நடை பெற்றது 

பிரதம அதிதி
கெளரவ அமைச்சர்  T.நவரெட்ணராஜ
(விவசாயம்,கால்நடை,மீன்பில்டி,சிறு கைத்தெழில் அமைச்சு )

விசேட அதிதி
திரு சுனில் கன்னங்கர
(மாவட்ட செயலாளர் அம்பாரறை)

கெளரவ அதிதிகல்

கெளரவ  M.L.A.அமீர் (கிழக்கு மாகாண சபை உறுப்பினர்)

  கெளரவ அல்-ஹாஜ். A.M.M. நெளஷட்
   (தவிசாளர், பிரதேச சபை சம்மாந்துறை)


Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.