மலேரியாவை கட்டுப்படுத்தும் திட்டத்திற்கமைய சுகாதார அமைச்சின் முழு அனுசரனையுடன் டெடா(tedha) நிருவனத்தின் குலுவினர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (நாளை) இரத்த பரிசோதனை நடத்தபடவுள்ளது
இடம் : கிராம உத்தியோகத்தர் காரியாலயம் சம்மாந்துறை
திகதி :2011/05/06
நேரம் :மு.ப 9.00 தொடக்கம் பி.ப 4.00 வரை