சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலய தேசிய பாடசாலையில் 2011 ஆம் ஆண்டிற்கான மாவட்ட மட்டத்திலான மெய் வல்லுனர் விளையாட்டுப் போட்டி இம் மாதம் 07,08,09 ஆகிய தின்ங்களில் வெகு விமர்சையாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற, இந் நிகழ்வில்,
சம்மாந்துறை
கல்முனை
அக்கரைப்பற்று
திருக்கோவில்
ஆகிய வலய பாடசாலைகளில் வெற்றி பெற்று தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு மாவட்ட ரீதியிலான போட்டி இடம் பெற்றுக் கொண்டிருக்கிறது.
இதன் இறுதி நாள் நிகழ்வுகள் 09ம் திகதி இடம் பெறவுள்ளது. இதில் பரிசில்கல்,சான்றிதல்களும் வழங்கப்படவுள்ளது