Sunday, June 12, 2011

சம்மாந்துறை வலய ஆசிரியர்களின் இடமாற்றாத்திற்கு பாடசாலை மாணவர்கள் ஆர்ப்பாட்டம்.






13.06.2011 ஆகிய இன்று சம்மாந்துறை வலய மாணவர்கள் ஆசிரியர்களின் திடீர் இடமாற்றத்தைக் கண்டித்து வலயக் கல்வி வளாகத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டனர்.  மேலும் இதில் வலயக் கல்விப் பணிப்பாளாருக்கு எதிரான பதாதைகளுடன் மாணவர்கள் காணப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிசார் கடமையில் ஈடுபட்டனர்.

சம்மாந்துறை வலய ஆசிரியர்கள் மேம்பாட்டுக் கழகத்தினால் 14.06.2011 செவ்வாய்க் கிழமை காலை 08.00 மணிக்கு அனைவரையும் ஹிஜ்றா சந்தியில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை வலய ஆசிரியர்கள் மேம்பாட்டுக் கழகத்தினால்  14.06.2011 செவ்வாய்க் கிழமை காலை 08.00 மணிக்கு அனைவரையும் ஹிஜ்றா சந்தியில் ஒன்று கூடுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.