Monday, June 13, 2011

பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செண்றிருந்தும் மாணவர்கள் செல்லாத நிலை

பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் செண்றிருந்தும் மாணாவர்கள் பாடசலையை புறக்கணிதுள்ளனர்.இதற்கு சம்மாந்துறை வலயக்கல்விப் பணிபாளரினல் மேற்க்கொள்ளபட்ட நியாயம் இல்லத ஆசிரிய இடமாற்ரமே காரணமகும்.மேலும் வகுப்புக்கள் அனைத்தும் மணவர்கள் இண்றி வெறிச்சோடிக்கிடந்தன.இது    டொடர்பான ஆர்பாட்டம் மானவர்களினால் நேற்று திங்கட் கிளமை சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமணையின் முன்னால் இடம்பெற்றதும் குறிப்பிடத் தக்க ஒன்றாகும்.


டயலொக், மொபிடல் வலையமைப்பினூடாக எமது இணையத்தள செய்திகளை தற்பொழுது இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

டயலொக், மொபிடல் வலையமைப்பினூடாக எமது இணையத்தள செய்திகளை தற்பொழுது இலவசமாக உங்கள் மொபைலில் பெற்றுக் கொள்ள "FOLLOW<SPACE>SAMMANTHURAITK என டைப் செய்து 40404 இற்கு SMS செய்யுங்கள்
               

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.