Sunday, October 2, 2011

சட்ட விரோதமாய் மணல் ஏற்றிய வாகனங்கள் கைபற்றப்பட்டன


இன்று சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு D.M.J.K. தஹநாயக்கா வின் தலைமையில்,சம்மாந்துறை பொலீஸாரும்,சூழல் பாதுகாப்பு பிரிவினரும் இணைந்து நடாத்திய திடீர் சுற்றி வளைப்பினால் நிந்தவூர்,நெய்னாகாடு உள்கட்டுவாய்க்கால் பகுதியில் சட்ட விரோதமாய் மணல் ஏற்றிய 10 உழவு இயந்திரங்களும் சரதிகளும்,வாகனங்களும் கைபற்றப்பட்டு சம்மாந்துறை நீதிமன்றதிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.