Friday, October 7, 2011

சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் வகுப்பறையில் மல்டி மீடியா கற்பித்தல் முறைமை உயர்தர வகுப்பில் அறிமிகம்


சம்மாந்துறை முஸ்லிம் மத்திய கல்லூரியில் வகுப்பறையில்  நவீன முறையில் கற்றல் கற்பித்தல் இடம் பெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.இதன்படி இப்பாடசாலையில் கலை,வர்தக பிரிவுகளில் உள்ள வகுப்புளில் தற்போது மல்டி மீடியா பயன் படுத்தப்பட்டு நவீன முறையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகள்   மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.


                                  இதன்படி கடந்த 03/10/2011  திங்கட்கிழமை அன்று வணிக கல்வி ஆசிரியர்  A.R.M.AJVATH ALI ஆசிரியரினால் கற்பித்தல் நடவடிக்கைகள் முதன் முதலாக மல்டி மீடியா மூலம் மேற்கொள்ளப்பட்ட போது பாடசாலையின் முதல்வர் Mr.S.L.ABOOBUCKER, கலை வர்தக பிரிவு பொறுப்பு அதிபர் Mr.H.M ANVER ALI, பகுதி தலைவர் Mr.S.M.SAMOON ஆகியோரினால் மல்டி மீடியா மூலமான வகுப்பறை கற்றல்,கற்பித்தல் நடவடிக்கை  உள்ளக மேற்பார்வை மேற் கொள்ளப்பட்டு ஆரம்பித்து  வைக்கப்பட்டது..                              

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.