Saturday, October 29, 2011

பெற்றோல் மற்றும் டீசல் விலை நள்ளிரவு முதல் அதிகரிப்பு

ஒரு லீற்றர்  பெற்றோல் விலையை இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் 12 ரூபவினாலும் அதேவேளை டீசலின் விலையை 10 ரூபாவினாலும், மண்ணெண்ணையின் விலை 8 ருபாவினாலும்  இலங்கை பெற்றோல் கூட்டுத்தாபனம் அதிகரித்துள்ளது. 
இதே வேளை LANKA IOC நிறுவனம் பெற்றோல் விலை 12 ரூபாவினாலும் டீசலின் விலை 2 ரூபாவினாலும் அதிகரித்துள்ளது.
                                                                        


                                                                       

இலங்கை ஜம்யதுல் உலமாவின் தகவலின்படி

இலங்கை ஜம்யதுல் உலமாவின் தகவலின்படி 27.10.2011 திகதி தென்பட இருந்த துல் ஹஜ் தலைப்பிறை 28.10.2011 திகதி தென்பட்டதனால் புனித ஹஜ்ஜூப் பெருநாள் தினமாக 07.11.2011(திங்கட்கிழமை) யாக அறிவிக்கப்பட்டுள்ளது. என‌‌வே எமது இணையதள வாசகா்களுக்கு முன் கூட்டியே புணித ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். (Computer Society of Sammanthurai) CSS

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.