சம்மாந்துறை நகர மண்டபத்தில் தற்பொழுது சிறுவர் பாதுகாப்பு சம்மந்தமான பயிற்ச்சிப் பட்டறை ஒன்று தற்பொழுது முன் பள்ளி ஆசிரியர்களுக்கு இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.இந் நிகழ்வினை பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.மன்சூர் தலைமையில் பி.ப.1.00 மணி தொடக்கம் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.