Saturday, December 17, 2011

இரத்த தான நிகழ்வு




இன்று சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கிப்பிரிவின் ஏற்பாட்டின் கீழ் இரத்த தான நிகழ்வு சம்மாந்துறை அப்துல் மஜீPட் மண்டபத்தில் இடம் பெற்றது.

வைத்தியசாலையின் அவசர சிகிச்சை நிலையத்தை ஆரம்பிக்கும் பொருட்டு அதற்கு தேவையான இரத்தங்களை பொது மக்களிடமிருந்து பெற்றுக் கொள்ளும் நிகழ்வாக இது இடம் பெற்றது. இந்நிகழ்வில் பொதுமக்கள் பலரும் இரத்த தானம் செய்தமை குறிப்பிடத்தக்கது. 

மேலும் இந்நிகழ்வில்
Dr. KKS.  பெரேரா (இரத்த வங்கி பொறுப்பதிபாரி) 
Dr. இப்றாலெப்பை (மாகாண சுகாதார பணிப்பாளர்)
Dr இஸ்ஸடீன் (MS)   

AMM. நௌஷாத் (பிரதேச சபை தவிசாளர்ää சம்மாந்துறை.)

ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.  

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.