Friday, December 23, 2011

இளைஞர் பாராளுமன்றத்தின் 4வது அமர்வு

இளைஞர் பாராளுமன்றத்தின் 4வது அமர்வு 2011.12.19 – 2011.12.21ம் திகதி வரை மஹரகம தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தில் கூடியது. இதன்போது இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் யாப்பினை திருத்துதல் தொடர்பாக கலந்துரையாடப்படடது.

மேலும் "அரசியல் கலையும் இளைஞனும்" எனும் தலைப்பில்  அதிதிகள் உரையாற்றினார்கள்.

சாய்ந்தமருது இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.ஜீ.அன்வர் யாழ்ப்பாண மாவட்ட இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து இளைஞர் பரிமாற்றம் மற்றும் இரண்டு மாவட்டங்களுக்குமிடையில் இளைஞர் யுவதிகளுக்கிடையே எவ்வாறு சினேக பூர்வ தொடர்புகளை ஏற்படுத்துவது என்பது பற்றியும் விரிவாக ஆராய்ந்தார்.

மேலும், இளைஞர் பாராளுமன்ற பிரிவுக் குழுத்தலைவர்களையும் சந்தித்து பிரதேசத்தின் இளைஞர் யுவதிகளின் நலன்கள், அபிவிருத்திகள் பற்றிய கலந்தாலோசனையும் இடம்பெற்றது.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.