சம்மாந்துறை செந்நெல் கிராமம்-1,2 இற்கு உட்பட்ட 1200 குடும்பங்களுக்கு சர்வோதயத்தின் மலேரியா ஒழிப்புத் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டது. இதில் சர்வோதயத்தின் சம்மாந்துறை இணைப்பாளர் எம்.எச்.எம்.பைசால் மற்றும் கல்முனை இணைப்பாளர் எஸ்.எம்.நவஸ் அவர்களும் பிரதேச சபை உப் தவிசாலர் கலீலுர் ரஹ்மான் அவர்களும் கல்ந்து கொண்டனர்