Thursday, January 5, 2012

அட.டாளைச்சேனை தேசிய கல்வியல் கல்லூரி புதிய மாணவர் அனுமதி 2012

அட.டாளைச்சேனை தேசியகல்வியல் கல்லூரியின் புதிய மாணவர் அனுமதி எதிர்வரும் 07.01.2012 சனிக்கிழமை காலை 09.00 மணிக்கு கல்லூரி ஆராதனை மண்டபத்தில் இடம்பெறவுள்ளது. விஞ்ஞானம், கணிதம், ஆரம்ப நெறி, முதல் மொழி, இஸ்லாம் மற்றும் விசேட கல்வி ஆகிய பாட நெறிகளை தொடர்வதற்காகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான அனுமதிக் கடிதங்கள் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்டள்ளன.

எம். ஐ. எம். நவாஸ்
உப-பீடாதிபதி
அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரி

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.