Wednesday, January 11, 2012

உயர் தர பரீட்சை பெறுபேறு தொடர்பான ஆணைக்குழுவின் அறிக்கை கையளிப்பு


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கல்வி பொது தராதர (உயர் தர) பரீட்சை பெறுபேறுகளின் சர்ச்சை தொடர்பில் நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய ஆணைக்குவின் அறிக்கை இன்று புதன்கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

கிழக்கின் உதயம் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு கிழக்குமாகானசபை


வடக்கு கிழக்கு உள்ளூராச்சி மேம்படுத்தல் திட்டதின் கீழ் மல்வத்தை புதுநகர் மத்திய வீதிக்கு 1ம் கட்டமாக 525M கொங்ரிட் வீதி அமைப்பதற்கு 4.2 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டு வேலை ஆரம்பிப்பு பணி பிரதேசசபை தவிசாளர்A.M.M. நொசாட் தலைமையில் ஆரம்பிக்கப்பட்டது இந்த நிகழ்வில் பிராந்திய உள்ளுராச்சி உதவி ஆனையாளர்A.J.M.  இர்சாட் கலந்து சிற்ப்பித்தார்.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.