இன்று சம்மாந்துறை அல் அமீர் வித்தியாலயத்தில் தரம்1 இற்காக அனுமதிக்கப்பட்ட புதிய மாணவர்களுக்கான வித்தியாரம்ப விழா பாடசாலையின் விழா மண்டபத்தில் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் ஜனாப்M.I.MAHIR அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை வலையக்கல்வி I.S.A (I.C.T) ஜனாப் M.M.M. JOWFER அவர்கள் கலந்து சிறப்பித்தார். அத்தோடு பாடசாலை ஆசிரியர்கள்,மாணவர்கள் பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.
அங்கு பிரதம அதிதி உரை நிகழ்த்துகையில் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்களை வழிகாட்டல்,மாணவர்களை பெற்றோர் கவனிக்கும் மனப்பாங்கு மற்றும் சுய கற்றல் வழிகாட்டல் போன்றவற்றையும் இன்னும் பல விடயங்கலையும் உரையாற்றினார்.