இலங்கைத் திருநாட்டின் 64 வது சுதந்திர தின வாழ்த்துக்களை இலங்கையர் அனைவருக்கம் தெரிவிப்பதில்
வாழும் கலை இலக்கிய வட்டம் பெருமகிழ்சிசியடைகிறது.
கடந்த 1948-02-04 ஆம் திகதி ஆங்கிலேயரிடமிருந்து எமது நாடு சுதந்திரம் பெற்றது.
பெறப்பட்ட சுதந்திரத்தின் மூலம் நாட்டினது அபிவிருத்திக்கும், இன நல்லுறவுக்கும், நாட்டின் வளங்களைப் பேணவும் வழி செய்வதுடன்
புரிந்துணர்வுடனான எதிர்கால திட்டமிடல்களை மேற்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு உதவவும் அனைவரும் உறுதி கொள்வோமாக.