Sunday, February 5, 2012

வாழும் கலை இலக்கிய வட்டத்தின் 64வது சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்

இலங்கைத் திருநாட்டின் 64 வது சுதந்திர தின வாழ்த்துக்களை இலங்கையர் அனைவருக்கம் தெரிவிப்பதில் 
வாழும் கலை இலக்கிய வட்டம் பெருமகிழ்சிசியடைகிறது.
கடந்த 1948-02-04 ஆம் திகதி ஆங்கிலேயரிடமிருந்து எமது நாடு சுதந்திரம் பெற்றது.
பெறப்பட்ட சுதந்திரத்தின் மூலம் நாட்டினது அபிவிருத்திக்கும், இன நல்லுறவுக்கும், நாட்டின் வளங்களைப் பேணவும் வழி செய்வதுடன்
புரிந்துணர்வுடனான எதிர்கால திட்டமிடல்களை மேற்கொண்டு நாட்டின் வளர்ச்சிக்கு உதவவும் அனைவரும் உறுதி கொள்வோமாக.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.