மஹிந்த சிந்தனையின் கீழ் கல்வியமைச்சு பாடசாலை மாணவர்களுக்கு தேசிய
சத்துணவுத்திட்டத்தை திங்களன்று ஆரம்பித்துவைத்தது.;சம்மாந்துறை
வலயத்திற்கான பிரதான வைபவம் சம்மாந்துறை மபாஸா முஸ்லிம் வித்தியாலயத்தில்
அதிபர் எம். மன்சூர்
தலைமையில் நடைபெற்றபோது
பிரமத அதிதியாகக்க கலந்துகொண்ட சம்மாந்துறை வலயக்கல்விப் பணிப்பாளர்
எம்.கே.எம்.மன்சூர் தேசியக்கொடி ஏற்றிவைத்து நிகழ்வில் ப ங்கேற்பதையும்
பொதுமக்கள் மாணவர்கள் பங்கேற்பதையும் படங்களில் காணலாம் battinews