Thursday, February 9, 2012

இயற்கையோடு இலக்கிய வட்ட மூன்றாவது அமர்வு

சம்மாந்துறை வாழும் கலை இலக்கிய வட்ட மூன்றாவது அமர்வு இயற்கை எழில் கொஞ்ச சம்மாந்துறை அமீர் அலி பொது நூலக வளாகத்தில் இடம்பெற்றது.
                 இதன் போது செய்தி ஊடகச் செயலாளராக கலைஞர் யு.று.ஆ.ஹிஷாம் நியமிக்கப்பட்டார் மேலும் சம்மாந்துறை எனும்; பெயர் வந்த வரலாறுகள் பற்றிய கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் அது ஆவணமாக்கப்படல் வேண்டும் என்றும் வாழும் கலை இலக்கிய வட்டத்தால் முடிவெடுக்கப்பட்டது.

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.