Monday, March 5, 2012

உயர் கற்கை நெறிகளுக்கான இலவச வழிகாட்டல் கருத்தரங்கு -2012

நீங்கள் எதிர்பார்க்கும் எதிர்கால இலக்குகலை எய்திட உங்கள் பரீட்சைப் பெறுபேறுகளை எவ்வாறு பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதையும் மேலும் உயர்தரத்தில் கற்கும் மாணவர்கள் தங்களது கற்கை நெரிபற்றிய தெளிவான எதிர்கால அறிவைப் பெற்றுக்கொள்வதற்குமான  இலவச வழிகாட்டல் கருத்தரங்கு SMART FRIENDS ORGANIZATION  இனால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

1  உயர் கற்கை நெறிகளைத் தெரிவு செய்வதற்கான அடிபடைத் தேவைகளும், தெரிவு செய்யும் முறையும்

2 உயிரியல் விஞ்ஞன கற்கை நெறியும் எதிர்காலமும்

3 கலைத்துறையும் எதிர்காலமும்

4 பெளதீக விஞ்ஞான கற்கை நெறியும் எதிர்காலமும்

5 வர்த்தக முகாமைத்துவ கற்கை நெரியும் எதிர்காலமும்

6 தொழில்சார் கற்கை நெறிகளும்,பல்கலைக்கழகத் தெரிவில் Z-Score வெட்டுப்புள்ளி முறையும்.

ஆகிய தலைப்புகளில் தகுதிவாய்ந்த விரிவுரையாளர்களினால் கருத்துரைகள் வழங்கப்படவிருக்கின்றன.
இக்கருத்தர்ங்கில் உச்சப்பயனைப் பெற்றுக்கொள்ள க.பொ.(சா/த)
பரீட்சைக்கு தோற்றிய மாணவர்களையும், க.பொ.த.(உ/த)
கற்றுக்கொண்டிருக்கும் மாணவர்களையும்,மற்றும் பெற்றோர்களையும் அழைக்கின்றோம்.

இடம்  :  அல்-மர்ஜான் மகளிர் கல்லூரி,சம்மாந்துறை

காலம்  :  07/03/2012 காலை 8.00 மணி 

SMART FRIENDS ORGANIZATION  SAMMANTHURAI

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.