Monday, October 1, 2012

சிறுவர்தின விழா நிகழ்வு - 2012 சம்மாந்துறை தேசியபாடசாலையில்இடம்பெற்றவை




சம்மாந்துறை தேசிய பாடசாலையில் இன்று காலை 8.30 மணியளவில்  கல்லூரியின் முதல்வர் ஜனாப் எஸ். அபூபக்கர் அவா;களின் தலைமையில் மிகக்கோலாகலமாக சிறுவர்தின விழாக்கள் நடைபெற்றன இவ்விழாவில் பிரதம அதிதியாக மனித உரிமைகள் ஆணைக்குழு பணிப்பாளர் (அம்பாரை மாவட்டம்) சட்டத்தரணி சறூக் அவா;களும்இ தொழில்திணைக்கள பணிப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ்.எம். அன்சார்இ சம்மாந்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி என். தஹநக அவா;களும் மற்றும் தென்கிக்குப்பல்கலைக்கழக முகாமைத்துவ பீடாதிபதி சரீனா அப்துல்கபூர்இ சிரேஸ்ட விரிவூரையாளர்  சல்பியா ஜலீல்இ கணக்காய்வூத்திணைக்கள பிரதம கணக்காய்வாளர் அமீர் அலி அவர்களும்   கலந்து சிறப்பித்தார்கள் இந்நிகழ்வின்பின் சிறுவர்களுக்கான மகிழ்ச்சியூ+ட்டும் விளையாட்டு விழாக்களும் அலங்கரிக்கப்பட்டன இதற்கு யூனிசெப்  திட்டப்பணிப்பாளர் நிபால் அலாவூதீன் அவா;களும் கலந்து சிறப்பித்தனர் பெற்றார்இ பாதுகாவலர்கள்இ ஆசிரிய சமூகங்கள் ஒன்று சேர்ந்து பிள்ளைகள் அனைவருக்கும் புத்தாடையை பல வா;ணங்களில் உடுத்து மகிழ்வித்ததோடு மாணவா;களின் உடற்பயிற்சி கண்காட்சிவிழாவூம் நடைபெற்றது மேலும் கிழக்குமாகாண அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் சுகாதார விளையாட்டுத்துறைஇ சிறுவர் நன்னடத்தை மற்றும் கூட்டுறவூத்துறை அமைச்சர் அவா;களின் செய்தியூம் வாசிக்கப்பட்டதுடன் அவரால் வழங்கப்பட்ட இனிப்புக்களும் மேலும்; பொதுத்தாபனங்களால் வழங்கப்பட்ட இனிப்புக்களும் மாணவர்களுக்கு பரிமாறப்பட்டதுடன் மேலும் பாடசாலை மாணவத்தலைவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்நிகழ்வை நேரடி ஒலிபரப்புச்செய்த பிறை எப்.எம். அறிவிப்பாளர் அவா;களுக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி கூறி பிற்பகல் 3.00 மணியளவில் இந்நிகழ்வூ நிறைவூபெற்றது.



--
firos123g@gmail.com
info@sammanthurai.tk


www.sammanthurai.tk
www.sammanthurainews.com
www.saynotodowry.tk

சிறுவர்தின நிகழ்வு


இலங்கை மனித உரிமைகள் ஆணைக் குழுவும், மனித அபிவிருத்திச் சங்கமும்  இணைந்து சர்வதேச சிறுவர் தின நிகழ்வொன்றினை சம்மாந்தறை அல்- மர்ஜான் முஸ்லிம் பெண்கள் பாடசாலையில் இன்று  (2012-10-01) நடாத்தினர் 


உலகளாவிய ரீதியில் சர்வதேச சிறுவர்தினமாக  ஒக்டோபர் முதலாம் திகதி பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஓர் அம்சமாக  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும், மனித அபிவிருத்திச் சங்கமும்  இணைந்து சர்வதேச சிறுவர் தின நிகழ்வொன்றினை சம்மாந்துறையில் இன்று ஏற்பாடு  செய்திருந்தனர். சம்மாந்துறை அல்-மர்ஜான்முஸ்லிம் பெண்கள் பாடசாலையின் எம்.எஸ்.காபரியப்பர் மண்டபத்தில்   இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் பிராந்திய இணைப்பாளர் எம்.எம்.சறூக் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில்  அதிதிகளாக கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்தியேட்சகர் எம்.எஸ்.ஜாபிர் அவர்களும், சட்ட ஆலோசகர் ஆரிக்கா காரியப்பர் அவர்களும்  மற்றும் அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.




Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.