சம்மாந்துறை சமீட்புரத்தைச் சேர்ந்த முஹத்திஸ் ஏ.எல். முஹம்மது ஸாஜித் அலி அவர்களே சம்மாந்துறை மண்ணின் ஆன்மீக வரலாற்றில் முதன்முதலாக முப்தியாக தடம்பதித்துள்ளார். இவரின் குத்பாப் பிரசங்கமும் பாராட்டு விழாவும் இன்று (2012-10-19) சம்மாந்துறை பெரியபள்ளிவாசலில் இடம்பெற்றது
பொதுமக்கள் பெரும்பாலானோரும் ஊர்ப்பிரமுகர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.