சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்தில் இன்று மஹிந்தோதயா தகவல்தொழில்நுட்ப ஆய்வுகூடத்திற்கான அடிக்கல் நடப்பட்டது.
கல்லூரி அதிபர் அபூபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் நீதியமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களும் மாகாண சுகாதார சேவைகள் அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் அவர்களும் அதிபர் அவர்களும் அடிக்கல் நட்டனர். மேலும் மாணவ மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேறியதுடன் அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கப்பட்டன.