மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கென நடத்தப்படவுள்ள விசேட க.பொ.த. சாதாரண பரீட்சைக்கு 1800 மாணவர்கள் தோற்றவிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்தது.
2012 டிசம்பர் மாதம் ஏற்பட்டிருந்த காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை அனர்த்தம் காரணமாக க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்ற முடியாமல் போன மாணவர்களுக்கென எதிர்வரும் 9,10,11 ம் திகதிகளில் விசேட க.பொ.த. பரீட்சையை நடத்தவிருப்பதாக பரீட்சைகள் திணைக்களம் ஏற்கனவே அறிவித்திருந்தது.
news.lk
No comments:
Post a Comment