Sunday, February 3, 2013

இலங்கையின் 65வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா விடுக்கும் வாழ்த்துச் செய்தி

எமது தாயகம் ஸ்ரீ லங்கா சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளை தாண்டியுள்ள இச்சந்தர்ப்பத்தில் இவ்வாழ்த்துச் செய்தியை

வெளியிடுவதில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மகிழ்ச்;சியடைகிறது.

கடந்த 65 ஆண்டுகளுக்கு முன் நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை முழுமையாக அனுபவிப்பதற்காக எமது நாடு

பல்வேறுபட்ட சவால்களை காலத்திற்கு காலம் சந்தித்து வந்துள்ளது.

மிகக்கொடூரமான யுத்தமொன்று முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு அனைத்து இலங்கையரும் சமாதானத்தோடும்

சகவாழ்வோடும் இந்நாட்டை முன்னேற்றப் பாதையில் இட்டுச் செல்ல வேண்டும் என்று திடசங்கட்பம் பூண்டுள்ள

நிலையில் இவ்வருட சுதந்திர தினத்தை நாம் நினைவுபடுத்துகின்றோம்.

பௌத்தர்கள்ää முஸ்லிம்கள் ஹிந்துக்கள்ää கிறிஸ்தவர்கள் என பல்லின மக்கள் வாழுகின்ற இந்நாடு

செழிப்புடனும்ää அபிவிருத்தியுடனும் தொடர்ந்தும் முன்னேற வேண்டும் என்பதே எமது எதிர்பார்ப்பும்
பிரார்த்தனைகளுமாகும்.

ஒரு

நாட்டின்

நாட்டுப்பற்றிலுமே தங்கியுள்ளது என்பதே எமது நம்பிக்கையாகும். அந்த வகையில் நாட்டுப்பற்றையும்
சமூகää சமயங்களுக்கிடையிலான ஒற்றுமையையும்ää ஒருமைப்பாட்டையும் கட்டியெழுப்ப வேண்டிய தீர்க்கமான ஒரு

சந்தர்ப்பத்திலே நாம் அனைவரும் இருக்கின்றோம்.

எனவே இந்நாட்டில் சௌஜன்யம்  ஐக்கியம் சகிப்புத் தன்மை என்பவற்றை கட்டியெழுப்பி பரஸ்பர விட்டுக்

கொடுப்புää நம்பிக்கை என்பன மூலம் ஒரு தாய் மக்களென சகலரும் வாழ அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

நல்லாசி கூறுகிறது.

அபிவிருத்தியும்
முன்னேற்றமும்

அந்நாட்டு

மக்களின்

ஒற்றுமையிலும்
அஷ்-ஷெய்க் எம்.எம்.ஏ. முபாரக்

தேசிய பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment

Pages

Pages

Visitors

feature content slider

Content right

.

.

.