21 ம் வருட பூர்த்தியினை முன்னிட்டு சம்மாந்துறை அல் ஹிக்மா பகல் பராமரிப்பு
நிலையத்தினால்
2012.12.26ம் திகதியில் அப்துல் மஜீத் மண்டபத்தில் மிகவும் விமர்சையாக
நிகழ்வுற்றது. இவ்முன்பள்ளி 120 மாணவர்களினாலும் இவ்கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட
பெறும் திரளான மக்கள் கூட்டத்தினால் பிரதம அதீதி கௌரவ மாகாண சபை அமைச்சர் எம்.ஐ.எம்.
மன்சூர்இ விசேட அதீதி கௌரவ நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர் கௌரவ பொத்துவில்
பிரதேச சபை மு. தவிசாளர் எம்.எஸ்.எம். மர்சூக் மற்றும் கௌரவ அதீதிகள் அமோக வரவேப்புடன்
வரவேற்று;இ இவ்கலைநிகழ்ச்சியில் கலந்து கொண்ட சகல மாணவர்களுக்கும் பரிசில்களும்
சான்றிதல்களும் அதீதிகளினால் வழங்கப்பட்டது.