சம்மாந்துறை அமீரலி பொது நூலக வளாகத்திற்கு அண்மையில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சிறுவர் பூங்காவின் அபிவிருத்திப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இதன் ஒரு கட்டமாக பூங்கா வளாகத்தை அழகு படுத்தும் வண்ணம் மரக்கண்றுகள் நடப்பட்டன
இந்நிகழ்வில் சம்மாந்துறை பிரதேச சபைத் தவிசாளர் தலைமை தாங்கியதோடு பல சமூக ஆர்வலர்களும் பங்கு கொண்டனர்.
சம்மாந்தறை பிரதேச சபைத் தவிசாளர் ஜனாப் ஏ.எம்எம்.நௌசாத் அவர்களும். மற்றும் சம்மாந்தறை பிரதேச இளைஞர் கழகங்களின் சம்மேளனத் தலைவர் கே.எல. ஸகி அகமட் அவர்களும் இன்னும் சமூக ஆர்வலர்களும் மரக்கண்றுகளை நட்டு வைத்தனர்.